தாளாளர்
கல்வி என்பது வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படையான ஒன்று. பெண்கல்வி மூலம் மாவட்டமும் தேசமும் வளர்ச்சியடையும் என்பதை நாங்கள் நம்புகிறோம். ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கல்வி இருந்தால் தான் இச்சமுதாயம் முன்னேற்றமடையும் என்பதை அனுபவத்தின் மூலம் உணர்ந்ததின் விளைவாக தர்மபுரி மாவட்டத்தின் முதல் மகளிர் கல்லூரியாக பச்சமுத்து கல்லூரி நிறுவனம் துவங்கப்பட்டது.